ஒரு வானவில்லின்........

 
படம் : காதல் சொல்ல வந்தேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர் : உதித் நாராயண்

 
 
ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையை பார்கிரேனே
என்னை சொட்ட சொட்ட நனையவைதால்
நெஞ்சை கிட்டதட்ட கரயவைதால்
அவள் அழகெனும் நதியில் விழுகிறேன் துணையாய்
என்னை உருமாற்றினால், காதல் கரை ஏற்றினால்
ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையை பார்கிரேனே


நேற்று வரையில் நான் காற்று வீசினால்
நின்று ரசித்தது இல்லை
விரல்கள் கொற்கையில் விருப்பம் கொடுத்திடும்
நெருப்பில் எரிந்ததே இல்லை
தொட்டு பேசினால் எனவோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்
மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்
இதுபோதும் பெண்ணே இதுபோதும்
ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையை பார்கிரேனே


இதுபோதும் பெண்ணே இதுபோதும்
இதுபோதும் பெண்ணே இதுபோதும்


எங்க நடக்கிறேன் எதற்கு சிரிக்கிறேன்
வயதை மறக்கிறேன் நானே
குடைகள் இருந்துமே மழையில் நனைவது
காதல் வந்தபின் தானே
தந்தை அருகிலே இதுவரை தூகினேன்
தன்னான் தனிமையை இன்று நான் விரும்பினேன்
இது என்ன இளமைகள் நடதிதும் மோதல
இதையத்தில் கொதிக்கிற காய்ச்சலே காதலா
இதுபோதும் பெண்ணே இதுபோதும்
இதுபோதும் பெண்ணே இதுபோதும்
ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையை பார்கிரேனே
என்னை சொட்ட சொட்ட நனையவைதால்
நெஞ்சை கிட்டதட்ட கரயவைதால்
அவள் அழகெனும் நதியில் விழுகிறேன் துணையாய்
என்னை உருமாற்றினாய், காதல் கரை ஏற்றினால்

கருத்துகள் இல்லை: