படம்: உத்தம புத்திரன்
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்: நரேஷ் ஐயர்
பாடலாசிரியர்: ஏக்நாத்
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே ஓஓ,,,,,,,......
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே ஓஓ,,,,,,,......
ஊருக்குள்ள கோடி பொண்ணு
யாரையும் நெனைக்கலையே
உந்தம் முகம் பார்த்த பின்னே
உந்தம் முகம் பார்த்த பின்னே
ஏதும் பிடிக்கலையே
உன்னுடைய பார்வையில
உன்னுடைய பார்வையில
என் உடம்பு வேகுதடி
பக்கதுல நீ இருந்த
பக்கதுல நீ இருந்த
என் வயசு நோகுதடிகண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
ஓஓ..ஏதோ ஒன்னு சொல்ல
என் நெஞ்சு குழி தள்ள
நீ பொத்தி வச்ச ஆசையெல்லாம்
நீ பொத்தி வச்ச ஆசையெல்லாம்
கண் முன்னே தள்ளாட
கண்ணாமூச்சி ஆட்டம்
கண்ணாமூச்சி ஆட்டம்
என் கண்ணுக்குள்ளே ஆட
நீ சொல்லும் சொல்ல கேட்காமலே
நீ சொல்லும் சொல்ல கேட்காமலே
உந்தம் உள்ளம் திண்டாட
உள்ளுக்குள்ள பட படக்க
உள்ளுக்குள்ள பட படக்க
நெஞ்சுக்குள்ள சிறகடிக்க
காலு ரெண்டும் ரேக்க கட்டி
காலு ரெண்டும் ரேக்க கட்டி
மேலே கிலே பற பறக்க
பட்டு பூச்சி பட்டம் பூச்சி ஆனேனே........
ஹ்ம்ம்....ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
பட்டு பூச்சி பட்டம் பூச்சி ஆனேனே........
ஹ்ம்ம்....ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
ஹ்ம்ம்..ஹ்ம்ம் ஹ்ம்ம்...
ஒன் முத்து முத்து பேச்சு
ஒன் முத்து முத்து பேச்சு
என் சங்கீதம ஆச்சு
உன் சுண்டு விரல் தீண்டயிலே
உன் சுண்டு விரல் தீண்டயிலே
நின்னு போச்சு என் மூச்சுஅதில் செஞ்சு வச்ச தேகம்
நீ தூரத்தில் நின்ன கூட
நீ தூரத்தில் நின்ன கூட
பொங்கிடுதே என் மோகம்
முட்ட கண்ணு மொழி அழகில்
முட்ட கண்ணு மொழி அழகில்
குத்திக் குத்தி தின்னவளே
சிக்கி கிட்ட என் மனச
சிக்கி கிட்ட என் மனச
ஊற வச்சு தொவச்சஅவளே
ஆத்துக்குள்ள அம்மி கள்ள போனேனே....
ஆத்துக்குள்ள அம்மி கள்ள போனேனே....
ஊருக்குள்ள கோடி பொண்ணு
யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே
உந்தன் முகம் பார்த்த பின்னே
ஏதும் பிடிகலையே
உன்னுடைய பார்வையிலே
உன்னுடைய பார்வையிலே
என் உடம்பு வேகுதடி
பக்கதுல நீ இருந்த
பக்கதுல நீ இருந்த
என் வயசு நோகுதடி
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக