ஏ ஆத்தா ஆத்தோரமா ...........


படம்: மலைக்கோட்டை
பாடியவர்: திப்பு , அனுராதா ஸ்ரீராம்





ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா

அடி ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா

அடி அக்கம் பக்கம் யாருமில்லா

அள்ளிக்கலாம் வாப்புள்ள
(ஏ ஆத்தா..)

ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம

அணைக்கத் துடிச்சிக்கிறேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு  தவிச்சிருக்கன்
தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா
தழும்பும் நெனப்புக்கு  அள்ளிக்கிறேன் நீவாம்மா
மாருல குளிருது செஞ்சத அணைச்சா
தீருமடா  குளிரும் கட்டிப் பிடிச்சிக்க
(ஏ ஆத்தா..)

நான் போறேன் முன்னால நீவாடா  பின்னால

நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணால என்னாடி அம்மாடி  

வாழ்ரற வாட்டத்துக்கு

ஏ நான் போறேன் முன்னால நீவாடா  பின்னால
நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணால என்னாடி அம்மாடி  

வாழ்ரற வாட்டத்துக்கு


சிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது
செவந்த முகங்கண்டு எம்மனசு பதறுது
பவள  பவள பவள வாயில தெரியுற அழகப்
பார்த்ததுமே மனசுங் கெட்டுத் தவிக்குது
(ஏ ஆத்தா..)


கருத்துகள் இல்லை: