படம்: காவலன்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக்
யாரது யாரது யாரது
யாரது யார் யார் அது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண்ரெண்டை மூடிச்செல்வது
யாரது.... யாரது....
யாரது.... யாரது....
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாகக் கேள்வித் தந்தது
தீராத கோபம் வைத்தது
யாரது யாரது யாரது
யாரது யார் யார் அது
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதே தொடர்கிறதே
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதே தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதில் தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
திடீரென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லாமலே இதயம் தேடுதே
யாரது யாரது யாரது
யாரது யார் யார் அது
உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என
மனதினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் மனதிலும் உரசுகிறாள்
இருந்தாலும் இல்லாமல் அவள் கலவரம் செய்கிறாள்
யாரது யாரது யாரது
யாரது யார் யார் அது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண்ரெண்டை மூடிச்செல்வது
யாரது.. யாரது.
யாரது.. யாரது.
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாகக் கேள்வித் தந்தது
தீராத கோபம் வைத்தது
யாரது யார் யார் அது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண்ரெண்டை மூடிச்செல்வது
யாரது.... யாரது....
யாரது.... யாரது....
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாகக் கேள்வித் தந்தது
தீராத கோபம் வைத்தது
யாரது யாரது யாரது
யாரது யார் யார் அது
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதே தொடர்கிறதே
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதே தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதில் தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
திடீரென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லாமலே இதயம் தேடுதே
யாரது யாரது யாரது
யாரது யார் யார் அது
உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என
மனதினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் மனதிலும் உரசுகிறாள்
இருந்தாலும் இல்லாமல் அவள் கலவரம் செய்கிறாள்
யாரது யாரது யாரது
யாரது யார் யார் அது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண்ரெண்டை மூடிச்செல்வது
யாரது.. யாரது.
யாரது.. யாரது.
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாகக் கேள்வித் தந்தது
தீராத கோபம் வைத்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக