படம்: M குமரன் S/O மகாலட்சுமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
சகி உன்னிறம் ஆ...
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்றிடும்
ஆ...உன்னை கானவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் ஹெய் ர..
காதல் கதகளி
(தின்திதாரா இன்னொரு சந்தம் கண் நிறையே நட்சத்திரங்கள்
கண்டு ஞானும் பைங்கிளியே)
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக