செப்டம்பர் மாதம் செப்டம்பர் .........


படம் :- அலைபாயுதே
பாடல் :- செப்டம்பர் மாதம்...
பாடகர்கள்: ஆஷாபோஸ்லே, ஷங்கர்மகாதேவன்





துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது (2)

செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!

இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!

இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!

ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே?

நிறையை மட்டுமே காதல் பார்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?

காதல் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே

கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?
பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது

பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்;?

கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணுhறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே!

காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா!

பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா! வா!
ஆண்கள் இல்லாமல் பெண்களுக் காறுதல் கிடைக்காது

ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காதே

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?

கல்யாணம் முடிந்ததே அப்போ!

எவனோ ஒருவன் வாசிக்கிறான் .......


படம்: அலைபாயுதே
இசை: A.R.ரெஹ்மான்
பாடியவர்: ஸ்வர்ணலதா





எவனோ ஒருவன் வாசிக்கிறான் ...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் எந்றொஅ என்றோ இறந்திருப்பேன்

எவநொஅ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உல் மனதில் ஒரு மாறுதலா
இறக்கம் இல்லா இரவுகளில்
இது எவநொஅ அனுப்பும் மாறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உயிரே உயிரே வந்து .........


படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன், சித்ரா






உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

உயிரின் உயிரே உயிரின் .........



படம்: காக்க காக்க
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, சுசித்ரா






உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அனைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிக்கொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின்..)

சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே
தொலைந்து போவேனே நான் நான் நான்..
(உயிரின்..)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ நீ நீ நீ..
(உயிரின்..)

பொய் சொல்ல இந்த .........


படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா






பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே..
இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே..
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்
(பொய் சொல்ல..)

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..
போராடக் களம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே
(பொய் சொல்ல..)

உன் பிரிவை நான் என்றும் தாங்கிக் கொள்ள..
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை..
இப்படி நான் உன்முன்னே வந்து சொல்ல
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும்
மரம் சொல்லுமே
(பொய் சொல்ல..)

தேனு வடிக்கும் பாசக்..........



படம்: க்ரிஸ்




தேனு வடிக்கும் பாசக்கதையைக் கேளு
ஆசையில் நின்று ஆடுது கிளிகள் பாரு.....2


அவள் இடம் தேடினாலே அவன் தடம் நாடினானே
ரெண்டும் அலை பாய்ந்ததலே  நெஞ்சம் கூடாய் சாய்ந்ததே....


(தேனு வடிக்கும்...)


ஏதும் சொல்லின்றியே ஏக்கம் சொன்னார் அங்கே
யாரும் தடைஜின்றியே எல்லாம் கேட்டார் அங்கே
ஏதும் சொல்லின்றியே ஏக்கம் சொன்னார் அங்கே
யாரும் தடைஜின்றியே எல்லாம் கேட்டார் அங்கே
இதழ் கேட்காமலே மடல்தான் தீண்டுது
இதுதான் மோகமா உயிர் தொலைந்தோடுதே
உயிர் தொலைந்தோடுதே.............
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஹஹ ஹஹஹா.....


(தேனு வடிக்கும்...)


கூடத் தடைகள் இல்லை கூச்சம் தடுப்பார் இல்லை
காதலே யாகமா நெஞ்சம் துண்ணிந்தேன் இல்லை
கூடத் தடைகள் இல்லை கூச்சம் தடுப்பார் இல்லை
காதலே யாகமா நெஞ்சம் துண்ணிந்தேன் இல்லை
ஆசை தாண்டும் முல்லை மோகத் தீயின் தொல்லை 
தேவையா தேற்றுமா வேகம் குறைந்தேன் இல்லை  
கை வசம் காதலே ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ...... 


(தேனு வடிக்கும்...)

BY:-NISHA

ராஜ ராஜ சோழன் நான்.........

படம்   : இரட்டை வால் குருவி
பாடகர்: ஜேசுதாஸ்
   இசை:   இளையராஜா
ராஜ ராஜ சோழன் நான்
என்னை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே... காதல்... தீவே....
மன்மீது சொர்க்கம் வந்து பெண்னாக ஆனதோ
உல்லாச பூமி இங்கு உண்டானததே......


கண்ணோடு கண்கள் ஏந்தும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம்...... என் காதல் வாகனம்.....
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி.......
(ராஜ ராஜ சோழன்...)


 கள்ளூறப்பார்க்கும் பார்வை உள்ளாரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ரானி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே.... நீராடும் நேரமே.....
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ரானி....
(ராஜ ராஜ சோழன்...)

முன்பே வா என் அன்பே..............


பாடியவர் : நரேஷ் அய்யர் , ஸ்ரேயா கோஷல்
படம் : சில்லென்று ஒரு காதல்
இசை : ஏஆர் ரகுமான்






பெண் :முன்பே வா என் அன்பே வா
ஊணே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல்ஜல்
(ரங்கோ ரங்கோலி )
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ
பூவைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்துப் பூவைத்த
பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ
ஆண்:
தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ
பெண் : தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா)
ஆண் :
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?
பெண் : தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
ஆண்:
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம் ( முன்பே வா)
(ரங்கோ ரங்கோலி)

சுட்டும் விழிச் சுடரே.........


திரைப்படம்: கஜினி
பாடியவர்கள்: பாம்பே ஜெயச்ரி, ச்ரிராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்



சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்

தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றி கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

மரங்கொத்திப் பறவை ஒன்று
மனம் கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்

தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்

மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே

உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

ஒரு மாலை இள வெயில் ...........


திரைப்படம்:  கஜினி
பாடல்:  ஒரு மாலை
பாடகர்கள்:  கார்த்திக்
இசை:  ஹரிஸ் ஜெயராஜ்






ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பெசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்கும் திசயை அவளிடம் கண்டேனே
கண்டேனே கண்டேனே

ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

பார்து பழ்கஹிய நாங்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றி விட்டாள்
ஸாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காடி விட்டாள்

கூச்சம் கொண்ட தென்றலா இவள் ஆயுள் நீண்ட மின்னலா
ஊனக்கெட்ற்ற ஆளக எனை மாட்றி கொண்டனே

ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

பெசும் அழகினை கேட்டு ரசிதிட
பகல் நெரம் மொத்தமாய் கொடுதேனே
தூங்கும் அழகினை பார்து ரசிதிட
இரவெல்லம் கண்ண் விழித்து கிடந்தேனே
பனியில் சென்றால் உன் முகம் என் மேல் நீரை இரங்கும்
ஓஹ் தலை சாய்து பார்தாயே தடுமாறி போனனே

ஒரு மாலை இள வெயில் நெரம் அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தென் அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பெசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்கும் திசயை அவளிடம் கண்டேனே
கண்டேனே கண்டேனே

முழுமதி அவளது முகமாகும்...........


படம் : ஜோதா அக்பர்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்





முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

புது வெள்ளை மழை ..........


படம்: ரோஜா
இசை:AR.ரகுமான்
பாடியவர்: உன்னிமேனன்




புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பார்த்தேன் பார்த்தேன் ............


படம்: பார்த்தேன் ரசித்தேன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், ரேஷ்மி



பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
(பார்த்தேன்..)
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உறைக்க
அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன்...)

கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓட வில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை
நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆட வைத்தாய்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிலிட்டாய்

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன்...)

வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை கொடு
வந்த என்னை வேண்டாம் என்றால்
என்னை அணைத்தே அணைத்தே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மூர்ந்து பார்ப்பதும் இல்லை

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன்...)

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் ...........


படம்: பார்த்தேன் ரசித்தேன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி





எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே... ஆஆஆ...
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
(என்னுள்ளே..)

ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே
உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை
உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது
எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால்
என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது..ஆஆஆஅ..
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தை கட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது
(என் மனம்..)
(எனக்கென..)
(என்னுள்ளே..)

மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்கதே
என் வயதை வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்த பேசுமடி
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால்
காதல் வாழுமடி
வார்த்தை என்னை கைவிடும் போது
மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் வீசுகிறேன்

எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்
உனக்கேன் புரியவில்லை..
(எல்லா..)
(எனக்கென..)
(என்னுள்ளே..)
(ஓரப்பார்வை..)

ஒரு பொய்யாவது சொல் .........


படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுஜாதா /ஹரிஹரன்





ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
(ஒரு பொய்யாவது..)

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி.........ஆ.....
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ...
விண்மீன், விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் தீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம், தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
(ஒரு பொய்யாவது..)
(உண்மையும்..)

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
(ஒரு பொய்யாவது..)

டெலிபோன் மணிபோல் .........

படம் : இந்தியன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : ஹரிஹரன் , ஹரிணி





டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர்போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
ஜாகிர் உசைன் தபேளா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேடஸ்ட் செல்லுலார் போனா
கம்ப்யூட்டர் கொண்டு இவளை அந்த பிரம்மன் படைத்தானா

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர்போல் மெல்லிய மகளா

நீயில்லை என்றால் வெயிலும் அடிக்காது துளி மழையும் இருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது
உன் பேரைச் சொன்னால் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி
உன்னைப் பிரிந்தால் வீசும் காற்றில் வேலை நிருத்தமடி
நீரில்லை என்றால் அருவி இருக்காது மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது
வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடிவிடு

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர்போல் மெல்லிய மகளா

உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தைத் தரமாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்
பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது
நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன்
சில பெண்களை விடமாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன்
அதைக் கவர்வேன் தரமாட்டேன்
புடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர்போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
ஜாகிர் உசைன் தபேளா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேடஸ்ட் செல்லுலார் போனா
கம்ப்யூட்டர் கொண்டு இவளை அந்த பிரம்மன் படைத்தானா

பச்சைக்கிளிகள் தோளோடு...........


படம்: இந்தியன்
இசை: AR.ரகுமான்
பாடியவர்: உன்னிமேனன்



தந்தானானே தானானே ஆனந்தமே
தந்தானானே தானானே ஆனந்தமே
தந்தானானே தானானே ஆனந்தமே
தந்தானானே தானானே ஆனந்தமே


பச்சைக்கிளிகள்  தோளோடு பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின்  எல்லை
இந்த  பூமிக்கு கண்ணீர்  சொந்தம்  இல்லை

பச்சைக்கிளிகள்  தோளோடு பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின்  எல்லை
இந்த  பூமிக்கு கண்ணீர்  சொந்தம்  இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே  சொர்க்கம்   இருக்கு
அட சின்ன  சின்ன  அன்பில்  தானே   ஜீவன்  இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சி   கூட்டத்துக்கு பட்டா  எதுக்கு
அட பாசம்  மட்டும் போதும்  கண்ணே காசு  பணம்  என்னத்துக்கு

பச்சைக்கிளிகள்  தோளோடு பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின்  எல்லை
இந்த  பூமிக்கு கண்ணீர்  சொந்தம்  இல்லை

அந்த விண்ணில்  ஆனந்தம்
இந்த மண்ணில்  ஆனந்தம்
அடி   பூமி   பந்தை  முட்டி  வந்த  புல்லில்  ஆனந்தம்
வெயிலின்  சுத்தம்  ஆனந்தம்
மழையின்  சத்தம்  ஆனந்தம்
அட மழையில்  கூட சாயம்  போகா  வானவில்  ஆனந்தம்
வாழ்வில்  நூறானந்தம்
வாழ்வே  பேரானந்தம்
பெண்ணே  நரை  எழுதும்  சுயசரிதம்  அதில்  அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக்கிளிகள்  தோளோடு பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின்  எல்லை
இந்த  பூமிக்கு கண்ணீர்  சொந்தம்  இல்லை

உன் மூச்சில்  நான் வாழ்ந்தால்  என் முதுமை  ஆனந்தம்
நீ இன்னொரு  பிறவியில்  என்னை பெற்றால்  இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும்  மாதத்தில்  உன் வெப்பம்  ஆனந்தம்
என் காது  வரைக்கும்  கம்பளி  போர்த்தும்  கருணை  ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம்
பந்தம்  பேரானந்தம்
கண்ணே உன் விழியால்  பிறரழுதாள்  கண்ணீரும்   ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக்கிளிகள்  தோளோடு பாட்டு  குயிலோ ம டியோடு
பூலோகம் ஆனந்தத்தின்  எல்லை
இந்த  பூமிக்கு கண்ணீர்  சொந்தம்  இல்லை

பச்சைக்கிளிகள்  தோளோடு பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின்  எல்லை
இந்த  பூமிக்கு கண்ணீர்  சொந்தம்  இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே  சொர்க்கம்   இருக்கு
அட சின்ன  சின்ன  அன்பில்  தானே   ஜீவன்  இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சி   கூடதிக்கு  பட்ட  எதுக்கு
அட பாசம்  மட்டும் போதும்  கண்ணே காசு  பணம்  என்னத்துக்கு

பச்சைக்கிளிகள்  தோளோடு பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின்  எல்லை
இந்த  பூமிக்கு கண்ணீர்  சொந்தம்  இல்லை

எங்கே என் புன்னகை ..........


படம்: தாளம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஷோபா


 


எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா

(எங்கே என்.....)

மழை நீரில் மேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்த்ய மனம் ஏங்குது
முகிலயில் நனைந்ததை முத்ததால் காயவை
எந்தன் தனிமையை தோள் ச்செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா

பனி சிந்திடும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ கண்ணீர் இறங்குமோ
அது காலத்தில் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓஹோ
தாளிசை நான் பாடவா

வாராயோ தோழி வாராய் .............


படம்: ஜீன்ஸ்
இசை: AR.ரகுமான்




ஞானப் பழத்தைப் பிழிந்து…
வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி
அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி
மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி
ஏ பாட்டி என் ஸ்வீடி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி
(வாராயோ)


ஜீன்ஸ்ஸெல்லாம் மாட்டிக்கோ லிப்டிக்கு போட்டுக்கோ
பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ
அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு
க்ளீண்டோண் நம்பர் போட்டுத் தாரேன் கிளுகிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு
யார் நீ என்றால் மீஸ்ஸ் வோற்ள்ட் அல்ல மீஸ்ஸ் ஆள்ள் என்ரே நீ சொல்லிவிடு
ஓஹ் யேஆஹ்
(வாராயோ)


கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
எம் டிவி சேனலில் சஷ்டிக் கவசம் நீ பாடு
டூ பீஸ்சு உட போட்டு senநாத்து எடு பாட்டி
லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி
நடு ரோட்டில் ஒரு கடைய விரிச்சி வட சுட்டு எடு ம்ம் ஒருவாட்டி
(வாராயோ)

பூவுக்குள் ஒழிந்திருக்கும் ...........



படம்: ஜீன்ஸ்
இசை
:
இசைப்புயல் AR ரஹ்மான்பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா




பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நருவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயம்
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற
தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருல்லதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு
நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும்ப்
பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கண்ணம்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

ஹைர ஹைரா ஹைரப்பா ..........


படம் : ஜீன்ஸ்
குரல் : உன்னி கிருஷ்னன், பல்லவி
இசை : AR.ரகுமான்



 

எனக்கே எனக்கா...
எனக்கே எனக்கா
நீ எனக்கே எனக்கா
அஹ ஹாஹ
மதுமிதா மதுமிதா
ஹைர ஹைரா ஹைரப்பா
50 கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
லிப்ட்டி-இல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர ஹைரா ஹைரப்பா
பக்கெட் சிழே-இல் வென்னிலவு எனக்கே எனக்கா
ஃபஃஸில் வந்த பென் கவிதை எனக்கே எனக்கா

முத்தமழையில் நனஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே
விரல் இடைதொட வரம் கொடம்மா

ஹைர ஹைரா...

அன்பே இருவரும் பொடினடையாக
அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்புக் கம்பலம் விரித்து
ஐரோப்பாவில் குடிபுகுவோம்
நம் காதலை கவிபாடவே
ஷெல்ல்ய்-இன் ப்ய்ரொன்-நின் கல்லரைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்

வின்னைத்தாண்டி நீ வெலியில் குதிக்கிராய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாலமோ கொண்டாட்டமோ
காதல் வேரியில் நீ காற்றைக் கிழிக்கிராய்
பில்லை மனம் பித்தாகுமோ
என்னகுமோ ஏதாகுமோ

வாடைக் காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடியுகம் போனாலென்ன
காதலுக்கு எப்போதும் வயசாகாது

ஹைர ஹைரா

ஒஹ்...ஹொ ...ஒஹ் ...ஹொ

செர்ரிப் பூக்கலைத் திருடும் காற்று
காதில் சொன்னது ஈ லோவே யோஊ
க்ய்ப்ருச் மரங்கலில் தாவும் பரவை
என்னிடம் சொன்னது ஈ லோவே யோஊ
உன் காதலை நீ சொன்னதும்
தென்ரலும் பரவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே

ஒற்றைக் காலிலே பூக்கல் நிர்பது
உன் கூந்தலில் நின்ராடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துலி மன்னில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

இதயம் துடிப்பது நின்ராலும்
இரண்டு நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கனம் என்னுயிர் தாங்காது

ஹைர ஹைரா .....

அன்பே அன்பே கொள்ளாதே ..........

படம்: ஜீன்ஸ்
பாடியவர்: ஹரிகரன்
இசை: AR.ரகுமான்


 


அன்பே அன்பே கொள்ளாதே கண்ணே
கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
(அன்பே)


பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து
ரவிவர்மன் எதுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள்
செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
(அன்பே)


 கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே கொலுசே காலளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே மாரழகைச் சொல்வாயா


அழகிய நிலவில் XGN நிரப்பி அங்கே
உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிராய் உறையிடுவேன்


மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
(அன்பே)

இதுதானா இதுதானா.........

படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சித்ரா







இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா..)

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)

உன் பார்வையில் பைத்தியம் ............


படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி





உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..
ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
(உன் பார்வையில்..)

ஆஹா எது இதுவோ
எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள்
ஏன் என்று நான் சொல்லுவேன்
இது அதுவோ.. ம்ம்ம்...
இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களோ

பெண் தோழன் நான்
ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆண் ஆசை நான்
பெண் ஆசை நீ
ஆசைகள் பேர் ஆசைதான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
(உன் பார்வையில்..)

ஓஹோ உனதருகே
இருப்பதனால்
இரவுக்கு தெரியாத
பகலுக்கு புரியாத
பொழுதொன்று நீ காட்டினாய்
இதயத்தில் நீ
இருப்பதனால்
நான் தூங்கும் நேரத்தில்
என் உள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ
கடிகாரம் நான்
உன் உள்ளே நான் ஓடோடி வாழ்வேன்
காதல் எனும் கடுதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
(உன் பார்வையில்..)

ஐயோ ஐயோ உன் கண்கள் .........


படம்: M குமரன் S/O மகாலெட்சுமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: உதித் நாராயணன், பாப் ஷாலினி






ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ
நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ
இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ
இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ
இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ
தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
காலையில் தொடும் போது ஐயோ
மாலையில் தொடும் போது ஐயோ
ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ
குங்கும வாசனைகள் ஐயோ
சந்தன வாசனைகள் ஐயோ
என்னிடம் உன் வாசனை ஐயோ ஐயய்யோ

கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ
கிடு கிடு கிடுவெனவே பூக்குது மச்சம் ஐயய்யோ
காது மடல் அருகினிலே ஐயோ
பூனை முடி கவிதை ஐயய்யோ
காதலுடன் பேசையிலே ஐயோ
பேச மறந்தாலோ ஐயய்யோ
மழை விட்டாலும் குளிர் என்ன
நீ வந்து போனதாலா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா
(ஐயோ..)

உன் கண்கள் ஐயய்யோ ஐயோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
நீ தமிழ் பேசயிலே ஐயோ
நான் அதை கேட்கையிலே ஐயோ
காதலி கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ
நீ எனை தேடயிலே ஐயோ
நான் உனை தேடையிலே ஐயோ
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ
கல கல கலவென பேசிடும் கண்கள் ஐயய்யோ
குலு குலு குலுவென கோதிடும் கைகள் ஐயய்யோ

கால்கொலுசு ஓசையிலே ஐயோ
நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ
ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ
அருசுவை கொடுத்து ஐயய்யோ
மழை விட்டாலும் குளிர் என்ன
நீ வந்து போனதாலா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா
(ஐயோ..)

சென்னை செந்தமிழ் மறந்தேன் ...........


படம்: M குமரன் S/O மகாலட்சுமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா





சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்

சகி உன்னிறம் ஆ...
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்றிடும்
ஆ...உன்னை கானவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் ஹெய் ர..

காதல் கதகளி
(தின்திதாரா இன்னொரு சந்தம் கண் நிறையே நட்சத்திரங்கள்
கண்டு ஞானும் பைங்கிளியே)
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்

ஜனவரி மாதம் ஒரு பனிவிழும் ............

படம்: 7ஜி ரெயின்போ காலணி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: மாதங்கி, குணால்






ஜனவரி மாதம் ஒரு பனிவிழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மய் எங்கு மாறும்
என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிக்கொண்டு சாக
(ஜனவரி..)

மெய்யா பொய்யா என் தேகம் இங்கே
பையா பையா உன் வீரம் எங்கே
கட்டில் கட்டில் அது தேஐயில்லை
கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை
காமம் இல்லா காதல் அது காதல் இல்லை
கையை கட்டி நிற்க இது கோயில் இல்லை
வண்டு வர பூக்கள் அது பூக்கள் இல்லை
ஆதிவாசி ஆணும் பெண்ணும் வெட்கப்படவில்லை
மார்கழி மாதம் ஓ மையல் கொள்ளும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சூடும்
முதல் முறை இங்கே ஒரு காயம் பிடிக்கும்
முகத்திலே வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும்
ஒரு விழி உன்னை வேண்டாமென்றால்
மறு விழி உன்னை வேண்டும்
ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும்
மறு கை உன்னை தேடும்
என் ஈர கூந்தல் உள்ளே
உன் விரல் வந்து தேட
என் காத்து மடல் எல்லாம்
உன் உஷ்ண முத்தம் கேட்க
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கொண்டு சாக

மார்கழி மாதம் ஓ மையல் கொல்லும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சூடும்
என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிக்கொண்டு சாக
(ஜனவரி..)

காதல் கடிதம் வரைந்தேன்...........

படம்: சேரன் பாண்டியன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா






காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா


வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்

காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே


உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)

பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)

நேரமிது நேரமிது நெஞ்சில்..........

திரைப்படம்: ரிஷிமூலம்
பாடியவர்கள்: சுசீலா, டி. எம். எஸ்
இசை: இளையராஜா






நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத (நேரமிது)

மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலிலே பிள்லை நிலா
தாகம் எல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா
கூண்டுக்கிளிக்கொரு ஆசை (மேகத்திலே)
பிறந்தபின்
கோலம்போடும் நேரங்கள்
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

திங்கள் ஒளி திங்களைப்போல்
உங்கள் பிள்ளை உங்களைப்போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை (திங்கள்)
நீ பெற்ற பிள்ளையின்
வேகமும் கோபமும்
உன்னைப் போலத் தோன்றுதே
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்னும் ஒன்று வேண்டுமென்று
தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதுமென்றாள்
தேவி என் காதினிலே
ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டாலென்ன
பிள்ளைகூட இன்பமே
(நேரமிது

என்ன அழகு எத்தனை ............


படம்: லவ் டுடே
இசை: சிவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா





என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்
(என்ன அழகு..)

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்ந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலுல்ம் அடி தீ கூட தித்தித்தேன்
மாணிக்க தேரே உன்னி மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே
(என்ன அழகு..)

நான் கொண்ட ஆசைகள் எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசு ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒலியா அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே
(என்ன அழகு..)

ஒரு கடிதம் எழுதினேன்..........


படம் : தேவா
இசை : தேவா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்


 



 ஒரு கடிதம் எழுதினேன்
அதில் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி
ப்ளீஸ்


ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி
காதலி என்னை காதலி
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்


கண்ணே உன் காலடி மண்ணை திருநீறு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ

காதலி காதலி என்னை காதலி என்னை காதலி
காதலி என்னை காதலி
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்


நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி
அலைபாய்ந்து நான் இங்கு வழ அவை தானே சாட்சி
நீயில்லாது நானே குளிர் நீரில்லாத மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி மய் டார்லிங்
என்னை காதலி ப்ளீஸ்
காதலி என்னை காதலி

ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்

காதலி காதலி என்னை காதலி என்னை காதலி
காதலி காதலி என்னை காதலி என்னை காதலி
மய் லவ் ப்ளீஸ் லவ் மீ ப்ளீஸ் லவ் மீ மய் லவ்