பூங்காற்றே நீ என்னைத்............

படம் :- கிழக்கும் மேற்கும்
இசை :- இளையராஜா 
பாடியவர் :- பவதாரணி  


பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா

பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
என்னைத் தொடுவதற்கு உனக்கு 
உரிமை தந்தது யார்
என்னை ஏனோ சீண்டுகிறாய் 
புது உணர்வைத் தூண்டுகிறாய்  
இது சரியா இது  முறையா
உள்ளம் தவிக்குது முதல்முறையாய்

பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா

வானம் பூமி மாறிப்போனதென்ன
காரணம் நான் தேடினேன்
பச்ச மரம் கூடிப்போனதென்ன
யாரிடம் நான் சொல்வேன்
ஓ ஓ .... வெளி வாசல் திறக்காமல்
என் உள்ளே சென்ற தென்னவோ
மொழி ஒன்றும் விதைக்காமல்
நான் தவியாய் தவிப்பதென்னவோ
சொல்லடி எதெண்டு தோழி
திருட்டு வேலை ஏனோ ......

பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
என்னைத் தொடுவதற்கு உனக்கு 
உரிமை தந்தது யார்
என்னை ஏனோ சீண்டுகிறாய் 
புது உணர்வைத் தூண்டுகிறாய்  
இது சரியா இது  முறையா
உள்ளம்  தவிக்குது முதல்முறையாய்

பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா

BY :- NISHA

அழகான இளமான் ஒன்று...........

 படம் : தென்காசி பட்டணம்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : சுஜாதா  














அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று

அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று

நடு சாமம்மான இரவு
நடு காட்டில் காயும் நிலவு
தெரியாமல் இந்த நேரம்
தடம் மாறி வந்த பாவம்
அலை பாயும் நெஞ்சினோடு
ஆடாமல் ஆடுதம்மா
படும் பாடு யாவும் சொல்லி
பாடாமல் பாடுதம்மா

 மயில்களும் குயில்களும்
வசிக்கின்ற வனத்தினில் 
மானுக்கு உறவில்லையோ
தனிமையில் தவிக்கின்ற
தருணத்தில் உதவிட
உறவுகள் வரவில்லையோ

அந்த சிட்டுக்குருவி கூட்டம்தான்
என்னை கட்டிக்காக்க வாராதோ
எட்டு திக்கும் சுற்றி திரியும்
குற்றால காற்றே  
எல்லோருக்கும் நீ போய் சொல்லு
நான் பாடும் பாட்டை

ஏ....அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று


லயத்தினில் சுரத்தினில் 
பிறக்கின்ற  பாட்டென்றும் 
பயத்தினில்  பிறப்பதுண்டோ
நிறுத்திட விரட்டிட
மெல்லிசை மாடத்தின்
கதவுகள் திறப்பதுண்டோ

ஒரு சட்டம் போட்ட மேகத்தை
மழை தொட்டுச் செல்ல முடியாது
ஆணை போட்டு ஆடச்
சொன்னால் ஆடாது அருவி
புன்னைக் குயிலும் மன்னன்
சொன்னால் பாடாது உருகி

அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று

நடு சாமம்மான இரவு
நடு காட்டில் காயும் நிலவு
தெரியாமல் இந்த நேரம்
தடம் மாறி வந்த பாவம்
அலை பாயும் நெஞ்சினோடு
ஆடாமல் ஆடுதம்மா
படும் பாடு யாவும் சொல்லி
பாடாமல் பாடுதம்மா

BY:- NISHA

கோலு மாலு கோலு மாலு............

 படம் : தென்காசி பட்டணம்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : மனோ & சுஜாதா




தேன் இருக்கிற கூட்டுக்குள்ள  தேள் இருந்து
கொட்டிப்புட்டா கோலு மாலு
பழம் இருக்கிற கூடைக்குள்ள பாம்பிருந்து
கொத்திப்புட்டா கோலு மாலு

ஓ......ஹோய்
சல சலன்னு அலை அடிக்கும் சிறுவாணி நீரு
குழு குளுன்னு சிரிச்சிக்கிட்டு குதிச்சுவரும் பாரு
நதி குதிக்கிற வேளையில்
நடை எழுப்பிற வேலையும்
ஒரு கோலு மாலு கோலு மாலு
ஓ தவி தவிக்கிற வேளையில்
தடை விதிக்கிற வெட்கமும்
ஒரு  கோலு மாலு ஆஹா கோலு மாலு
ஏ.. பெண் கோலு மாலு   கோலு மாலு...

அம்மாளு அம்மாளு ரெண்டுபேருமே நம்மாளு
வேங்கதான் வேடந்தான் விட்டுப்பாருங்க சவாலு
தென்காசிச் சந்தையில்  தேன்  வாங்கி மொந்தையில்
குடி குடிக்குது கொடி புடிக்குது கண்டேன் கண்டேன் 

கோலு மாலு ஹோ ..ஒ கோலு மாலு ஹோ ..ஒ
கோலு மாலு ஹே..ஏ  கோலு மாலு..ஏஹே  ..ஏஹே  ...ஏஹே 

 கல கலன்னு வளர்ந்து நிக்கும்
அன்ன வயல் நாற்று
கணக்கின்னுதான் தொட நினைக்கும் 
அருவி மலை காற்று  
நினைச்சு நிக்கிற வேளையில்
நடந்திருக்கிற நடுவில
ஒரு கோலு மாலு ஒ கோலு மாலு
ஓ தவி தவிக்கிற வேளையில்
தடை விதிக்கிற வெட்கமும்
ஒரு கோலு மாலு   கோலு மாலு
ஏ.. பெண் கோலு மாலு..

ஒரு மன வாலிபன் இரு விழி பட்டால்
உள்ளமடித்திடும் குருவியின் மேளம்
சூடு கிளப்பும் தரிகிட தாளம்

வண்ண நிலா மகள் வாய்மொழி கேட்டால்
உள்ளத்திலே ஒரு சடுகுடு ஆட்டம்
சூடு  கிளப்பும் சுடு நீர் ஆட்டம் 

அந்தி நேரம் ஆசை நிறையும்
அந்த நேரம் அஞ்சு  அஞ்சி வஞ்சி கொஞ்சல் கூடும்

ஒரு மன வாலிபன் இரு விழி பட்டால்
உள்ளமடித்திடும் குருவியின் மேளம்
சூடு கிளப்பும் தரிகிட தாளம்

வாலிபனே உன் வாய்மொழி கேட்டால்
உள்ளத்திலே ஒரு சடுகுடு ஆட்டம்
சூடு  கிளப்பும் சுடு நீர் ஆட்டம்

 கோலு மாலு ராஜா கோலு மாலு
 கோலு மாலு ராஜா .....

தேன் இருக்கிற கூட்டுக்குள்ள  தேள் இருந்து
கொட்டிப்புட்டா கோலு மாலு கோலு மாலு
பழம் இருக்கிற கூடைக்குள்ள பாம்பிருந்து
கொத்திப்புட்டா கோலு மாலு கோலு மாலு

தென்காசிச் சந்தையில் வைகாசி திங்களில்
மேளம் அடிக்கணும் தாழி முடிக்கணும்
டும் டும் டும் டும் ......
கோலு மாலு ஆ .... கோலு மாலு ஆ.....
கோலு மாலு தீம் தரிகிட தரிகிட  கோலு மாலு

ஏ ..ஏ...சல சலன்னு அலை அடிக்கும் சிறுவாணி நீரு
குழு குளுன்னு சிரிச்சிக்கிட்டு குதிச்சுவரும் பாரு
நதி குதிக்கிற வேளையில்
நடை எழுப்பிற வேலையும்
ஒரு கோலு மாலு கோலு மாலு
ஓ தவி தவிக்கிற வேளையில்
தடை விதிக்கிற வெட்கமும்
ஒரு  கோலு மாலு  கோலு மாலு
ராஜா  கோலு மாலு

மத்தள மேளங்கள்  சதம்  கொடுத்தால்
மஞ்சள் நிலாவில் மல்லிகை ஆடும்
காதல் கவிதை காற்றும் பாடும்

மன்மத பாணங்கள்  மார்பில் பாய்ந்தால்
சித்திர மேனியின் அர்த்தனம் ஆடும்
நீலக் குயிலும் கானம் பாடும்

கோலு மாலு ராஜா  கோலு மாலு
கோலு மாலு ராஜா  கோலு மாலு
,,        ,,       ,,,         ,,                 ,,           ,,

BY :- NISHA

மையில் இறகே மையில்..........

படம் : தென்காசி பட்டணம்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : மனோ &


மையில் இறகே மையில் இறகே
மணிக் கிளியே மணிக் கிளியே

மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

ஏ... மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடிப்பேன்
ஊராரும் வேராரும் காணாமலே
கண்ணா உன் உள்ளத்தை படம் பிடிப்பேன்

மையில் இறகே மணிக் கிளியே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

மன்னா உன் தோள்களில் தொத்திக்கொள்ள
மன்றாடும் கிள்ளை இது
கண்ணா நீ கைகளில் ஏந்திக் கொள்ள
கண் மூடும் பிள்ளை இது

எனது பார்வையில் எதிரில் தோன்றிடும்
எதுவும் உன் காட்சிதான் 
அழகி நீயுமே மனதில் பாய்கிற
ஆசை நீர் வீழ்ச்சிதான்

நீ சொன்னா தீக்குள்ளே விரலை வைப்பேன்
நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன் 
நான் சொன்னால் கூட நான் கேக்க மாட்டேன் 
நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன் 

 ஓ மானே மானே மனதுக்குள்ளே
உன்னையின்றி இனிமேலும் யோபகம் இல்லை 

மையில் இறகே மணிக் கிளியே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

பழிவாங்கிப் போனது பல ராத்திரி
உன்னால் நான் தூக்கம் கேட்டேன்
பனி வாடைக் காற்றோடு விவரம் சொல்லி 
உனக்காக தூது விட்டேன்

தூது வந்ததும் தகவல் தந்ததும்
தனிமை பொல்லாதது ...
உன் போல் என் மனம்
உருகும் சந்தனம்
வெளியில் சொல்லாதது...

எவருக்கு எவர் எண்டு இறைவன் வைத்தான்
அவரோடு  அவர் நெஞ்சை அவனே தைத்தான்
உனதென்றும் எனதென்றும் இனி இல்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனி இல்லையே

என் அன்பே அன்பே காதோடு சொல்
கல்யாண பூ மாலை நீ தரும் நேரம்

மையில் இறகே மையில் இறகே
மையில் இறகே மையில் இறகே
மணிக் கிளியே மணிக் கிளியே
மணிக் கிளியே மணிக் கிளியே

மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

ஏ... மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

மையில் இறகே மையில் இறகே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

BY :- NISHA

ஆலங்கட்டி மழை தாலாட்ட..........

படம்:- தெனாலி 
இசை:- AR . ரகுமான்
பாடியவர்கள்:- கமல் ஹாசன் & சுஜாதா
பாடலாசிரியர் :-  கலைக்குமார்


ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்தாச்சா? ஹாச்!     
து  விட்ட  மனசு  பழம்   சேர்ந்தாச்சா?  ஹாச்!

ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்தாச்சா?
து  விட்ட  மனசு  பழம்  விட்டு  சேர்ந்தாச்சா? ஹாச்!
சமரசம்  செய்ய  சந்ட்ரிரன்  வந்தாச்சா?
சின்ன  சின்ன  சண்ட  சமாதானமாச்சா? ஹாச்!

இப்ப  பழச  மறந்து  கதைக்க  வந்தாச்சு ?
என்ற  விசனம்  மறந்து  காத்தோடு  போயாச்சு?

அய்யோடா, இது  நிரந்தரம்  என  நிலைச்சு  இருக்கனும்  
அய்யோடா, இது  நிலைச்சிட  ஒரு  வரம்  கிடைக்கனும்
அய்யோடா ,

தண்ணின்னா  தகதிகு  தண்ணின்னா  
தகதிகு தண்ணின்னா  தானாதன்னா
தண்ணின்னா  தகதிகு  தண்ணின்னா 
 தகதிகு தண்ணின்னா  தானாதன்னா
ஹோ..ஒ .....ஹோ..ஒ

குளம்  காட்டும்  வெண்ணிலாவை  அழகான  நம்  குடும்பம்
கல்  ஒன்று  விழுவதால்  களையலாமா 

கல்  ஒன்று  விழுவதினால்  தண்ணீரில்  நெளி  நெளியாய்
அலைபோடும்  ஓவியத்தை  ரசிக்கலாமே

சித்தன்ன வாசல்  சிர்ப்பம்கள் பக்கம்  வெறும்  பாறை  ஏனோ
அன்பென்னும்  உளி  பட்டதால்  பாறை  சிலை  ஆகுமே

பிட்டு  குழலுக்கு  தேங்காய்  பூவப் போல
ஒண்டா   கலந்திட  நெஞ்சு  துடிக்குது
 பிட் பிட் பிட் பிட்டு  குழலுக்கு  தேங்காய்  பூவப் போல
ஒண்டா   கலந்திட  நெஞ்சு  துடிக்குது

சொந்தத்தை  தினம்  சந்திக்க
அவர்  நிழல்  கூட  ஏங்குதம்மா

அய்யோடா  இது  நிரந்தரம்  என  நிலைச்சு  இருக்கணம்
அய்யோ டா இது  நிலைச்சிட  ஒரு  வரம்  கிடைக்கணம்
அய்யோடா
(ஆலங்கட்டி....)

ஆற்றோரம் நாணல்  அது  காற்றோடு  கை  குலுக்க
நட்போடு  நாமும்  அதை  கொஞ்சலாம்  நில்

பனையில்  பழம்  பறிச்சு  விதையில்  தென்ன  வளர்க்க
ஆரேனும்  ஆசை  பட்டால்  ஆகுமோ  சொல்

ஒருவர்  புன்னகை  மற்றவர்  முகம்  அதில்  பூக்குமே
உள்ளங்கையின்ற  ரேகைகள்  பலன்  ஒன்றாகுமே

அனைவரும்  இங்கு  நடந்திடும்  போது
ஒரு  நிழல்  மட்டும்  தெரிவதென்ன

கவிதை  போல்  உள்ள  குடும்பத்தில்
நானுமொரு  வார்த்தை  ஆகலாமோ

ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்துட்டுதா
து  விட்ட  மனசு  பழம்  விட்டு  செர்ந்திட்டுதா

சமரசம்  செய்ய  தெனாலி  வந்தானே
சின்ன  சின்ன  சண்டை  சமாதனம்  தானே 

துள்ளி  குதிச்சு  குதிச்சு  கொறையுது  வயசு
இப்போ  சிரிச்சு   சிரிச்சு நோய் எல்லாம் போயாச்சு

அய்யோடா  இது  கனவில்லை  எண்டு  காதில்  சொல்லுங்கோவன்
அய்யோடா  இது  நிரந்தரம்  எண்டு  வரம்  தாருங்கோவன்
அய்யோடா
தகதிகு தண்ணின்னா  தா....
ஹோ ஹோ ஹோ ....

BY:- NISHA

தக்கிடு தத்த அத்தினி...........

படம்:- தெனாலி
இசை:- A.R. ரகுமான்
பாடியவர்கள்:- சித்ரா & ஹரிகரன்
பாடல்வரிகள் :- அறிவுமதி



தக்கிடு  தத்த  அத்தினி  சித்தினி
தாக்கிடு  தத்த   பத்தினி  தரங்கிணி
ஓ அத்தினி  சித்தினி  பத்தினி  தரங்கிணி
ஓ அத்தினி சித்தினி  பத்தினி  தரங்கிணி
பெண்கள்  தேடும்  வகை  தெரியுமடி
ஒ  ஒ .....
கிளியே  கிளியே....,, ,, ,,    வா
கிளியே  கிளியே...,,  ,,  ,,   வருவாயா
(தக்கிடு  தத்த....)
ஓ....

ஆடை  மழை  தாளாது
போடா  என்  கண்ணா  என்  மன்னா

மதன  காமராசன்   கொஞ்சம்
அழைக்கிறேன்  உன்னை

வலையலால்  கொஞ்சி
மிஞ்சி  கேட்டேன்  ஹோ ..

உன்  கால்  கொளுசினில்
கெஞ்சல்  கண்டேன்  பெண்ணே
ஒ  ஒ ..

கிளியே  கிளியே .. வா
கிளியே  கிளியே .. வருவாயா

குன்றினில்  குறிஞ்சி  கண்டேன்
உன்  கோல  இடையினில்  மருதம்  கண்டேன்

கண்களில்  நெய்தல்  கண்டேன்
உன்  கை  விரல்  அழகினில்  முல்லை  கண்டேன்

குரு  மொழி  இல்லாத  கலை  கற்று  பார்ப்போம்  வா
நீ , கூடி  பிரிகையில்  சூரியன்  பார்ப்போம்  வா

கிளியே  கிளியே .. நீ
கிளியே  கிளியே .. வா  
கிளியே  கிளியே .. நீ  வருவாயா

தாக்கிடு  தத்த
வல்லினம்  கலந்கினம்
தாக்கிடு  தத்த
இடையினம்  ஒடிந்தனம்
ஒ .. வல்லினம்  இடையினம்  மெல்லினம்
அட  வல்லினம்  இடையினம்  மெல்லினம்
நாணம்  கூச்சலிட  சிவந்த்னம்

BY :- NISHA

சலக்கு சலக்கு சரிக சேல...........

படம்:- சூர்யவம்சம்
இசை:- SA. ராஜ்குமார்
பாடியவர்கள்:- அருண்மொழி, சுஜாதா

 

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சல்க்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு
ஒனக்கு குலிரினா என்ன எடுத்துப் போதிதிகோ
மாமன் தோலில மச்சம் போல ஒட்டிக்கோ
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன்ன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூல் கிலப்பு
(சலக்கு)

அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்
தலையே வெடிச்சிருச்சு வெகுனேரந்தான்
வரப்பில் ஒன்னப் பாத்தா மரு வேலதான்
இடுப்பில் நிக்காதைய்யா என்ன் சேலதான்
காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான்
கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாந்தர படுக்கதான்
ஒடும்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஓடுது மச்ச்கான்
கலச்சு நொருக்கச் சொல்லி என்ன் வலையல் கெஞ்சுது மச்சான்
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன்ன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூல் கெலப்பு
(சலக்கு)

கெழக்கே வெலுக்காம இருந்தாலென்ன?
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன?
குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன?
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன?
மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான்
ஆத்தங்கர அரசமரம் சுத்தவேனாம் ஜாலிதான்
ஒனக்குல் விழுந்தபின்னே நான் எனக்குல் எழுந்ததென்ன?
வெலக்கு அனச்ச பின்னே ஒரு வெலிச்சம் தெரிஞ்சதென்ன?
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன்ன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூல் கெலப்பு..

செக்க செக்க சிவந்த............

படம் :- வல்லரசு
இசை :- தேவா
பாடியவர்கள் :-  பாலசுப்பிரமணியம் & ஜானகி


செக்க செக்க சிவந்த பொண்ணு
வண்ண சித்திரத்தில் வரைந்த கண்ணு
ஓஹ்யி ஹோய் ஹேய்
செக்க செக்க சிவந்த பொண்ணு
வண்ண சித்திரத்தில் வரைந்த கண்ணு

அந்த ஊத்துக்குழி  வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சர்மத்தில் ஜொளிக்கிறதே.......ஹோய்
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் .......ஹோய்

ஹோய்...செக்க செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு   சமஞ்ச பொண்ணு
அஹ்....செக்க செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு   சமஞ்ச பொண்ணு......

நான் ஒத்தையில மெத்தையில
நித்திரையில் கிடக்கையில்
உன் நினைப்பு என்னை இழுக்கும்  
உன் குசும்பு தொட்டு தொட்டு  தூள்கிளப்பும்

உன் பத்து விரல் தொட வேண்னாம்
ஒத்த விரல் தொட்டா போதும்
செத்தவுடன் மோற்சம்  கிடைக்கும்
இல்லாட்டி செத்த பின்னும்  காச்சலடிக்கும்
இன்ப ராசா... நெருப்பு நெருப்பு
வந்து நெற்றியில் கொதிக்குது
இதயம் இதயம் ரெண்டாய்
வெடித்து சிதறுது.......

பெண்ணே நீ சிற்றின்பம் ஆனாய்
இல்லை நீ பேரின்ப பேராய்
எங்கெங்கே தொட்டாலும்
அங்கெங்கே பூப்பூக்கிறாய்......ஹோய்

செக்க செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு   சமஞ்ச பொண்ணு
அஹ்....செக்க செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு   சமஞ்ச பொண்ணு

நான் காலை மாலை ஜாமம் என்று
மூன்று நேரம் உண்ட பின்னும்
இன்பத்துப்பால் சலிக்கவில்லை
என் கண்ணே இதழ் ரசம்  புளிக்கவில்லை 

 நான் முடி கொஞ்சம் திருத்தவும்
உடை மாற்றி உடுக்கவும் இடைவெளி
கிடைக்கவில்லை என் கண்ணில்
இன்ப வெறி குறையவில்லை...

இன்ப ராணி  தண்ணி அடித்த
பிரம்மன் படைத்த சிலை இது
கன்னி வடிவில் வந்து கலக்கும் அழகிது

மன்னா முத்தம் தந்தே கொள்வாயா
 என்னை நீ பெண்பாய்கில்வாயா  உன் 
ஆனந்தம் தீராமல்  நான் தூங்க நாளில்லையா ....ஹோய்

செக்க செக்க சிவந்த பொண்ணு....ஓ...
வண்ண சித்திரத்தில் வரைந்த கண்ணு.....அ....
செக்க செக்க சிவந்த பொண்ணு..ஓ..ஹோ
வண்ண சித்திரத்தில் வரைந்த கண்ணு...ஓ..ஹோ

 
அந்த ஊத்துக்குழி  வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சர்மத்தில் ஜொளிக்கிறதே.......ஹோய்
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் .......ஹோய்

ஹொய்.. செக்க செக்க சிவந்த பொண்ணு....ஓ..ஹோய்
இந்த சிங்கத்துக்கு   சமஞ்ச பொண்ணு
ஒஹய்....செக்க செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு   சமஞ்ச பொண்ணு.....


BY :- NISHA

அருப்புக் கோட்டை அக்காப்...........


படம் :- வல்லரசு
இசை :- தேவா
பாடியவர்கள் :- ஹரிகரன் & சுஜாதா



அருப்புக் கோட்டை அக்காப்பொண்ணு
சிரிப்பாச்  சிரிக்குது சின்ன கண்ணு
சேலை உடுத்திய வாழக்கண்ணு
பழகிப்பார்த்தா பச்ச மண்ணு
சிற்பம் போல சின்ன பொண்ணு சிக்குண்ணு இருக்குது
கர்ப்பமாக்கும் சக்தி உம்ம கண்ணில் இருக்குது
தித்திக்கும் தேவயானின் அடி தினந்தோறும் தேவைதான் நீ

அருப்புக் கோட்டை அக்காப்பொண்ணு
சிரிப்பாச்  சிரிக்குது சின்ன கண்ணு

சித்திரமாசம் வெயில் அடிக்கும்  
ஐப்பசி மாசம் மழை அடிக்கும்
கார்த்திகை மாசம் புயல் அடிக்கும்
பன்னிரண்டு மாசம் எது அடிக்கும்

கண்ணில் இருக்கும் இமை அடிக்கும்
கடலில் இருக்கும் அலை அடிக்கும்
காலம் தோறும் காத்தடிக்கும்
மார்பென்னும் கூட்டுக்குள் மனமடிக்கும்

மனச தொறந்து வையடி நாளும்
மதிய விருந்து வையடி உன்
வெட்கம் என்னும் கரை போக
முத்தம் போட்டு துவைக்கணும்  
முத்தார முகம் கொடடி

வளைஞ்சு வளைஞ்சு கேக்கிறியே
வளையல் உடைக்க பாக்கிறியே
பிச்சு பூவு நந்தவனத்த விரன்கிக்
கொண்டு தாக்கிறியே....

ஆறு மலையெல்லாம் ஜெய்க்கிறன்
இந்த ஆறு ஜய புடவைக்கு தோக்கிறன்

அருப்புக் கோட்டை அக்காப்பொண்ணு
சிரிப்பாச்  சிரிக்குது சின்ன கண்ணு

முத்தம் எனக்கொண்ணும் புதுசு இல்ல
முன்தான சுகமும் புதுசு இல்ல
ஆனாலும் தீண்ட ருசி இருக்கு
ஐயா கையில் விசை இருக்கு

நம்மைப் போல் இன்பம் அடைஞ்சதில்ல 
நாநூறு முத்தம் கொடுத்ததில்ல  
ஆனாலும் இன்னும் மிச்சம் இருக்கு
ஆயிரத்தில் நூற்றிஎட்டு வகை இருக்கு

போதும் போதும் எனக்கு  ஐயோ
பொறுமை இல்லை எனக்கு
நீ கட்டில் மேல வீடு கட்ட
நானும் எங்கே  ஈடுகட்ட
பூப்போல உடம்பெனக்கு  

நிழலும் கரையில விழுகையில 
நிலத்தில் ஏதும் காயமில்ல
பூவில் நுழையும் காத்தாக
புகுந்து வருவேன் வாடி புள்ள

மல்லிகைப்பூ ஆசை இன்னும் தீரள்ள
உங்க மதுர குணமே மாறல்ல

அருப்புக் கோட்டை அக்காப்பொண்ணு
சிரிப்பாச்  சிரிக்குது சின்ன கண்ணு
சிற்பம் போல சின்ன பொண்ணு சிக்குண்ணு இருக்குது
கர்ப்பமாக்கும் சக்தி உம்ம கண்ணில் இருக்குது
தித்திக்கும் தேவயானின் அடி தினந்தோறும் தேவைதான் நீ

அருப்புக் கோட்டை அக்காப்பொண்ணு
சிரிப்பாச்  சிரிக்குது சின்ன கண்ணு
சேலை உடுத்திய வாழக்கண்ணு
பழகிப்பார்த்தா பச்ச மண்ணு


BY  :- NISHA