மனசெல்லாம் மழையே நனைகிறேன் ..........

படம் :- சகுனி 
பாடல் :- மனசெல்லாம் மழையே 
பாடியவர்கள்  :- சோனு நிகாம் & சைந்தவி 
இசை :- ஜி .வி . பிரகாஷ்  குமார் 



மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே....
ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்


தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே








அழகோ அழகு அவள்...........

படம் : சமர் 
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் :நரேஷ் ஐயர்
பாடல்வரிகள் : நா.முத்துகுமா


அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடையழகு
கத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ சிக்-கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சர்க்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அழகோ அழகு...
அழகோ அழகு...


எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
மெல்லிடையை பற்றி சொன்னா... இல்லாத அழகு
மேலே கொஞ்சம் பார்க்க சொன்னா... பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்லவோ…
ஓ... ஓ... ஓ... ஓ...


காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்... தீராத அழகு
தள்ளி நின்று யோசிக்கையில்... வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்லவோ…
ஓ... ஓ... ஓ... ஓ...


அய்... யய்.... யோ
அய்... யய்.... யோ
அய்... யய்.... யோ
அய்... யய்.... யோ




பூங்காற்றே நீ என்னைத்............

படம் :- கிழக்கும் மேற்கும்
இசை :- இளையராஜா 
பாடியவர் :- பவதாரணி  


பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா

பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
என்னைத் தொடுவதற்கு உனக்கு 
உரிமை தந்தது யார்
என்னை ஏனோ சீண்டுகிறாய் 
புது உணர்வைத் தூண்டுகிறாய்  
இது சரியா இது  முறையா
உள்ளம் தவிக்குது முதல்முறையாய்

பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா

வானம் பூமி மாறிப்போனதென்ன
காரணம் நான் தேடினேன்
பச்ச மரம் கூடிப்போனதென்ன
யாரிடம் நான் சொல்வேன்
ஓ ஓ .... வெளி வாசல் திறக்காமல்
என் உள்ளே சென்ற தென்னவோ
மொழி ஒன்றும் விதைக்காமல்
நான் தவியாய் தவிப்பதென்னவோ
சொல்லடி எதெண்டு தோழி
திருட்டு வேலை ஏனோ ......

பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
என்னைத் தொடுவதற்கு உனக்கு 
உரிமை தந்தது யார்
என்னை ஏனோ சீண்டுகிறாய் 
புது உணர்வைத் தூண்டுகிறாய்  
இது சரியா இது  முறையா
உள்ளம்  தவிக்குது முதல்முறையாய்

பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா
பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா
அதனாலே என் மனசும் கெடலாமா

BY :- NISHA

அழகான இளமான் ஒன்று...........

 படம் : தென்காசி பட்டணம்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : சுஜாதா  














அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று

அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று

நடு சாமம்மான இரவு
நடு காட்டில் காயும் நிலவு
தெரியாமல் இந்த நேரம்
தடம் மாறி வந்த பாவம்
அலை பாயும் நெஞ்சினோடு
ஆடாமல் ஆடுதம்மா
படும் பாடு யாவும் சொல்லி
பாடாமல் பாடுதம்மா

 மயில்களும் குயில்களும்
வசிக்கின்ற வனத்தினில் 
மானுக்கு உறவில்லையோ
தனிமையில் தவிக்கின்ற
தருணத்தில் உதவிட
உறவுகள் வரவில்லையோ

அந்த சிட்டுக்குருவி கூட்டம்தான்
என்னை கட்டிக்காக்க வாராதோ
எட்டு திக்கும் சுற்றி திரியும்
குற்றால காற்றே  
எல்லோருக்கும் நீ போய் சொல்லு
நான் பாடும் பாட்டை

ஏ....அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று


லயத்தினில் சுரத்தினில் 
பிறக்கின்ற  பாட்டென்றும் 
பயத்தினில்  பிறப்பதுண்டோ
நிறுத்திட விரட்டிட
மெல்லிசை மாடத்தின்
கதவுகள் திறப்பதுண்டோ

ஒரு சட்டம் போட்ட மேகத்தை
மழை தொட்டுச் செல்ல முடியாது
ஆணை போட்டு ஆடச்
சொன்னால் ஆடாது அருவி
புன்னைக் குயிலும் மன்னன்
சொன்னால் பாடாது உருகி

அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று

நடு சாமம்மான இரவு
நடு காட்டில் காயும் நிலவு
தெரியாமல் இந்த நேரம்
தடம் மாறி வந்த பாவம்
அலை பாயும் நெஞ்சினோடு
ஆடாமல் ஆடுதம்மா
படும் பாடு யாவும் சொல்லி
பாடாமல் பாடுதம்மா

BY:- NISHA

கோலு மாலு கோலு மாலு............

 படம் : தென்காசி பட்டணம்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : மனோ & சுஜாதா




தேன் இருக்கிற கூட்டுக்குள்ள  தேள் இருந்து
கொட்டிப்புட்டா கோலு மாலு
பழம் இருக்கிற கூடைக்குள்ள பாம்பிருந்து
கொத்திப்புட்டா கோலு மாலு

ஓ......ஹோய்
சல சலன்னு அலை அடிக்கும் சிறுவாணி நீரு
குழு குளுன்னு சிரிச்சிக்கிட்டு குதிச்சுவரும் பாரு
நதி குதிக்கிற வேளையில்
நடை எழுப்பிற வேலையும்
ஒரு கோலு மாலு கோலு மாலு
ஓ தவி தவிக்கிற வேளையில்
தடை விதிக்கிற வெட்கமும்
ஒரு  கோலு மாலு ஆஹா கோலு மாலு
ஏ.. பெண் கோலு மாலு   கோலு மாலு...

அம்மாளு அம்மாளு ரெண்டுபேருமே நம்மாளு
வேங்கதான் வேடந்தான் விட்டுப்பாருங்க சவாலு
தென்காசிச் சந்தையில்  தேன்  வாங்கி மொந்தையில்
குடி குடிக்குது கொடி புடிக்குது கண்டேன் கண்டேன் 

கோலு மாலு ஹோ ..ஒ கோலு மாலு ஹோ ..ஒ
கோலு மாலு ஹே..ஏ  கோலு மாலு..ஏஹே  ..ஏஹே  ...ஏஹே 

 கல கலன்னு வளர்ந்து நிக்கும்
அன்ன வயல் நாற்று
கணக்கின்னுதான் தொட நினைக்கும் 
அருவி மலை காற்று  
நினைச்சு நிக்கிற வேளையில்
நடந்திருக்கிற நடுவில
ஒரு கோலு மாலு ஒ கோலு மாலு
ஓ தவி தவிக்கிற வேளையில்
தடை விதிக்கிற வெட்கமும்
ஒரு கோலு மாலு   கோலு மாலு
ஏ.. பெண் கோலு மாலு..

ஒரு மன வாலிபன் இரு விழி பட்டால்
உள்ளமடித்திடும் குருவியின் மேளம்
சூடு கிளப்பும் தரிகிட தாளம்

வண்ண நிலா மகள் வாய்மொழி கேட்டால்
உள்ளத்திலே ஒரு சடுகுடு ஆட்டம்
சூடு  கிளப்பும் சுடு நீர் ஆட்டம் 

அந்தி நேரம் ஆசை நிறையும்
அந்த நேரம் அஞ்சு  அஞ்சி வஞ்சி கொஞ்சல் கூடும்

ஒரு மன வாலிபன் இரு விழி பட்டால்
உள்ளமடித்திடும் குருவியின் மேளம்
சூடு கிளப்பும் தரிகிட தாளம்

வாலிபனே உன் வாய்மொழி கேட்டால்
உள்ளத்திலே ஒரு சடுகுடு ஆட்டம்
சூடு  கிளப்பும் சுடு நீர் ஆட்டம்

 கோலு மாலு ராஜா கோலு மாலு
 கோலு மாலு ராஜா .....

தேன் இருக்கிற கூட்டுக்குள்ள  தேள் இருந்து
கொட்டிப்புட்டா கோலு மாலு கோலு மாலு
பழம் இருக்கிற கூடைக்குள்ள பாம்பிருந்து
கொத்திப்புட்டா கோலு மாலு கோலு மாலு

தென்காசிச் சந்தையில் வைகாசி திங்களில்
மேளம் அடிக்கணும் தாழி முடிக்கணும்
டும் டும் டும் டும் ......
கோலு மாலு ஆ .... கோலு மாலு ஆ.....
கோலு மாலு தீம் தரிகிட தரிகிட  கோலு மாலு

ஏ ..ஏ...சல சலன்னு அலை அடிக்கும் சிறுவாணி நீரு
குழு குளுன்னு சிரிச்சிக்கிட்டு குதிச்சுவரும் பாரு
நதி குதிக்கிற வேளையில்
நடை எழுப்பிற வேலையும்
ஒரு கோலு மாலு கோலு மாலு
ஓ தவி தவிக்கிற வேளையில்
தடை விதிக்கிற வெட்கமும்
ஒரு  கோலு மாலு  கோலு மாலு
ராஜா  கோலு மாலு

மத்தள மேளங்கள்  சதம்  கொடுத்தால்
மஞ்சள் நிலாவில் மல்லிகை ஆடும்
காதல் கவிதை காற்றும் பாடும்

மன்மத பாணங்கள்  மார்பில் பாய்ந்தால்
சித்திர மேனியின் அர்த்தனம் ஆடும்
நீலக் குயிலும் கானம் பாடும்

கோலு மாலு ராஜா  கோலு மாலு
கோலு மாலு ராஜா  கோலு மாலு
,,        ,,       ,,,         ,,                 ,,           ,,

BY :- NISHA

மையில் இறகே மையில்..........

படம் : தென்காசி பட்டணம்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : மனோ &


மையில் இறகே மையில் இறகே
மணிக் கிளியே மணிக் கிளியே

மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

ஏ... மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடிப்பேன்
ஊராரும் வேராரும் காணாமலே
கண்ணா உன் உள்ளத்தை படம் பிடிப்பேன்

மையில் இறகே மணிக் கிளியே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

மன்னா உன் தோள்களில் தொத்திக்கொள்ள
மன்றாடும் கிள்ளை இது
கண்ணா நீ கைகளில் ஏந்திக் கொள்ள
கண் மூடும் பிள்ளை இது

எனது பார்வையில் எதிரில் தோன்றிடும்
எதுவும் உன் காட்சிதான் 
அழகி நீயுமே மனதில் பாய்கிற
ஆசை நீர் வீழ்ச்சிதான்

நீ சொன்னா தீக்குள்ளே விரலை வைப்பேன்
நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன் 
நான் சொன்னால் கூட நான் கேக்க மாட்டேன் 
நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன் 

 ஓ மானே மானே மனதுக்குள்ளே
உன்னையின்றி இனிமேலும் யோபகம் இல்லை 

மையில் இறகே மணிக் கிளியே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

பழிவாங்கிப் போனது பல ராத்திரி
உன்னால் நான் தூக்கம் கேட்டேன்
பனி வாடைக் காற்றோடு விவரம் சொல்லி 
உனக்காக தூது விட்டேன்

தூது வந்ததும் தகவல் தந்ததும்
தனிமை பொல்லாதது ...
உன் போல் என் மனம்
உருகும் சந்தனம்
வெளியில் சொல்லாதது...

எவருக்கு எவர் எண்டு இறைவன் வைத்தான்
அவரோடு  அவர் நெஞ்சை அவனே தைத்தான்
உனதென்றும் எனதென்றும் இனி இல்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனி இல்லையே

என் அன்பே அன்பே காதோடு சொல்
கல்யாண பூ மாலை நீ தரும் நேரம்

மையில் இறகே மையில் இறகே
மையில் இறகே மையில் இறகே
மணிக் கிளியே மணிக் கிளியே
மணிக் கிளியே மணிக் கிளியே

மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

ஏ... மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

மையில் இறகே மையில் இறகே
மையில் இறகே மையில் இறகே
மனம் வருட  வந்தாயா
மணிக் கிளியே மணிக் கிளியே 
மனம் திருட  வந்தாயா

BY :- NISHA

ஆலங்கட்டி மழை தாலாட்ட..........

படம்:- தெனாலி 
இசை:- AR . ரகுமான்
பாடியவர்கள்:- கமல் ஹாசன் & சுஜாதா
பாடலாசிரியர் :-  கலைக்குமார்


ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்தாச்சா? ஹாச்!     
து  விட்ட  மனசு  பழம்   சேர்ந்தாச்சா?  ஹாச்!

ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்தாச்சா?
து  விட்ட  மனசு  பழம்  விட்டு  சேர்ந்தாச்சா? ஹாச்!
சமரசம்  செய்ய  சந்ட்ரிரன்  வந்தாச்சா?
சின்ன  சின்ன  சண்ட  சமாதானமாச்சா? ஹாச்!

இப்ப  பழச  மறந்து  கதைக்க  வந்தாச்சு ?
என்ற  விசனம்  மறந்து  காத்தோடு  போயாச்சு?

அய்யோடா, இது  நிரந்தரம்  என  நிலைச்சு  இருக்கனும்  
அய்யோடா, இது  நிலைச்சிட  ஒரு  வரம்  கிடைக்கனும்
அய்யோடா ,

தண்ணின்னா  தகதிகு  தண்ணின்னா  
தகதிகு தண்ணின்னா  தானாதன்னா
தண்ணின்னா  தகதிகு  தண்ணின்னா 
 தகதிகு தண்ணின்னா  தானாதன்னா
ஹோ..ஒ .....ஹோ..ஒ

குளம்  காட்டும்  வெண்ணிலாவை  அழகான  நம்  குடும்பம்
கல்  ஒன்று  விழுவதால்  களையலாமா 

கல்  ஒன்று  விழுவதினால்  தண்ணீரில்  நெளி  நெளியாய்
அலைபோடும்  ஓவியத்தை  ரசிக்கலாமே

சித்தன்ன வாசல்  சிர்ப்பம்கள் பக்கம்  வெறும்  பாறை  ஏனோ
அன்பென்னும்  உளி  பட்டதால்  பாறை  சிலை  ஆகுமே

பிட்டு  குழலுக்கு  தேங்காய்  பூவப் போல
ஒண்டா   கலந்திட  நெஞ்சு  துடிக்குது
 பிட் பிட் பிட் பிட்டு  குழலுக்கு  தேங்காய்  பூவப் போல
ஒண்டா   கலந்திட  நெஞ்சு  துடிக்குது

சொந்தத்தை  தினம்  சந்திக்க
அவர்  நிழல்  கூட  ஏங்குதம்மா

அய்யோடா  இது  நிரந்தரம்  என  நிலைச்சு  இருக்கணம்
அய்யோ டா இது  நிலைச்சிட  ஒரு  வரம்  கிடைக்கணம்
அய்யோடா
(ஆலங்கட்டி....)

ஆற்றோரம் நாணல்  அது  காற்றோடு  கை  குலுக்க
நட்போடு  நாமும்  அதை  கொஞ்சலாம்  நில்

பனையில்  பழம்  பறிச்சு  விதையில்  தென்ன  வளர்க்க
ஆரேனும்  ஆசை  பட்டால்  ஆகுமோ  சொல்

ஒருவர்  புன்னகை  மற்றவர்  முகம்  அதில்  பூக்குமே
உள்ளங்கையின்ற  ரேகைகள்  பலன்  ஒன்றாகுமே

அனைவரும்  இங்கு  நடந்திடும்  போது
ஒரு  நிழல்  மட்டும்  தெரிவதென்ன

கவிதை  போல்  உள்ள  குடும்பத்தில்
நானுமொரு  வார்த்தை  ஆகலாமோ

ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்துட்டுதா
து  விட்ட  மனசு  பழம்  விட்டு  செர்ந்திட்டுதா

சமரசம்  செய்ய  தெனாலி  வந்தானே
சின்ன  சின்ன  சண்டை  சமாதனம்  தானே 

துள்ளி  குதிச்சு  குதிச்சு  கொறையுது  வயசு
இப்போ  சிரிச்சு   சிரிச்சு நோய் எல்லாம் போயாச்சு

அய்யோடா  இது  கனவில்லை  எண்டு  காதில்  சொல்லுங்கோவன்
அய்யோடா  இது  நிரந்தரம்  எண்டு  வரம்  தாருங்கோவன்
அய்யோடா
தகதிகு தண்ணின்னா  தா....
ஹோ ஹோ ஹோ ....

BY:- NISHA